Tuesday 3 February 2015

"இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 3/2/15 அன்று ஜாக்பள்ளி தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; அன்சர்கான் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை" என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்