Tuesday 3 February 2015

இணைவைப்புக் கயிறு அகற்றம் _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு
 கிளை சார்பாக 03.02.2015 அன்று காங்கயத்தைச் சேர்ந்த சகோதரர்அவர்களுக்கு இணைவைப்பு குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..