Tuesday 3 February 2015

பிறமத சகோதரர்கள் புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 02/02/2015 அன்று பிறமத சகோதரர்கள். நேச்சுரல்ஸ் சலூன் உரிமையாளர் பிரவீன் மற்றும் நிஃப்-டி கல்லூரி மாணவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், பைபிள் இறை வேதமா?, புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...