Tuesday 3 February 2015

"மறுமையும்,முஸ்லிம்களும்" _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 02-02-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .
சகோ.சலீம் அவர்கள் "மறுமையும்,முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...
அல்ஹம்துலில்லாஹ்..