Tuesday 3 February 2015

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 02.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் "429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.