Tuesday 3 February 2015

"பொறுப்புணர்வும் இறையச்சமும் " _உடுமலை கிளை பெண்கள் பயான்





திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  01.02.2015 அன்று நடைபெற்றது. 

 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "பொறுப்புணர்வும்  இறையச்சமும் " என்ற தலைப்பிலும்,   
 
 
 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "குர்ஆனை செவியேற்று அழுதல்" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...