Tuesday 3 February 2015

பிறமதசகோதரர்.வழக்கறிஞர் சக்தி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். வழக்கறிஞர் சக்தி அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..