Friday 29 March 2013

அல்லாஹுவிற்க்குஇணை கற்ப்பித்தல் பெரும்பாவம் _நல்லூர்கிளை தெருமுனை பிரச்சாரம் -28032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 28.03.2013 அன்று நல்லூர் மணிகாரம்பாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பிலால் அவர்கள் "அல்லாஹுவிற்க்குஇணை கற்ப்பித்தல் பெரும்பாவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்