Friday 29 March 2013

குழந்தை வளர்ப்பு -மங்கலம் கிளைபெண்கள் பயான் _26032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 26-03-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பல்லடம் ரோட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகை என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்