Friday 29 March 2013

என்னை கவர்ந்த இஸ்லாம் _மங்கலம் கிளை பெண்கள் பயான் _25032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 25-03-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கொள்ளுக்காட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "முன் மாதிரி முஸ்லிம் பெண்கள்" என்ற தலைப்பிலும்
சகோதரி சல்மா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரி) அவர்கள்  "என்னை கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்