Friday 29 March 2013

பித்-அத் _நல்லூர்கிளை தெருமுனை பிரச்சாரம் _28032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 28.03.2013 அன்று நல்லூர்V.S.A.நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பிலால் அவர்கள் "பித்-அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்