Saturday 16 December 2017

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 15/12/2017  தர்மத்தின் சிறப்புகள் குறித்து குர்ஆன் வசனமும், ஹதீஸூம் மக்கள் பார்வைக்கு கரும்பலகையில் எழுதி போடப்பட்டது

(  அல்ஹம்துலில்லாஹ்)
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 15/12/17 -அன்று ஃபஜ்ருக்கு பின் ஜூம்ஆவின் ஒழுங்குகள் குறித்து 
 பெண்கள் பகுதியில் கரும்பலகையில் எழுதி போடப்பட்டது 
(  அல்ஹம்துலில்லாஹ்)