Saturday 16 December 2017

மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம் ஏன் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 13/12/2017  அன்று லுஹர் தொழுகைக்குபின்  Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிமுன்பு   13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்