Wednesday 26 October 2016

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-10-2016 அன்று வரக்கூடிய நவம்பர் 6 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக  கரும்பலகையில்  எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.