Wednesday 26 October 2016

** துன்பத்திற்குப் பின்பே இன்பம்,நரகத்தைக் கடந்தே சொர்க்கம் ** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் - இம்ரான்கான்  அவர்கள் ** துன்பத்திற்குப் பின்பே இன்பம்,நரகத்தைக் கடந்தே சொர்க்கம் **   என்ற தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.