Wednesday 26 October 2016

முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை  தாராபுரம் ஜின்னாமைதானம் என்ற பகுதியில் மார்க்கத்திற்கு மாற்றமான கந்தூரி என்ற பித்அத் நடக்கவிருப்பதால்  23-10-2016 ஞாயிறு அன்று அஸர் முதல் இஷா வரை ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. ஜின்னாமைதானம் மற்றும் அரசமரம் என்ற பகுதியில் சகோ:முகமது சலீம்(மங்களம்) ஐந்துமணி திண்ணை மற்றும் ராஜவாய்க்கால் பகுதியில் சகோ:சேக்அப்துல்லா(தாராபுரம்) சிந்தாமணி பகுதியில் சகோ:நூர்முகமது(தாராபுரம்) ஆகியோர் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.