Wednesday 26 October 2016

"இன்பத்திலும்,துன்பத்திலும் முஃமினின் நிலை கண்டு வியந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்)" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  24-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "இன்பத்திலும்,துன்பத்திலும் முஃமினின் நிலை கண்டு வியந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்)"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...