Wednesday 26 October 2016

" பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் " குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 16-10-2016 அன்று காலை 11 மணியளவில் கிளை மர்கஸில் மாணவரனி சகோதரர்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.