Wednesday 26 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  24-10-2016 அன்று  சுகுமார் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அப்துல்லாஹ் MISC அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.