Wednesday 26 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ-ஷாகிது ஒலி அவர்கள் முஹம்துர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.