Wednesday 26 October 2016

பொது சிவில் சட்டம் - பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 24-10-2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.