Thursday 14 November 2013

"வீதியின் ஒழுங்குகள் " _கோம்பைதோட்டம்கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 14.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் "மஸ்ஜிதுர்ரஹ்மான் " பள்ளியில் மதரசா மாணவ,மாணவியருக்கு   தர்பியா (நல்ஒழுக்கப்பயிற்சி ) நடைபெற்றது. 
சகோ.சதாம்உசேன் அவர்கள்





"வீதியின் ஒழுங்குகள் " எனும் தலைப்பில்பயிற்சி வழங்கினார். சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.