Thursday 14 November 2013

வட்டி ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் வட்டி ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....