Tuesday 10 April 2018

ஆண்களுக்கான தர்பியா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு Ms நகர் பள்ளியில் தர்பியா நடைபெற்றது. சகோ.சேக்ஃபரீத் misc அவர்கள் ""சொர்க்கம்"" என்ற தலைப்பில் தர்பியா

நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்