Tuesday 10 April 2018

பெண்கள் பயான் : ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 08/04/2018 அன்று மாலை 05:00 மணிக்கு  *பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு : அழைப்பு பணி
உரை  :  சகோதரி சவுரா அவர்கள். 
மேலும் பயானில் கலந்து கொண்டவர்களுக்கு "அவ்லியாக்களை அறிந்துகொள்வது எப்படி?" என்ற தலைப்பில் 15 புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்