Tuesday 10 April 2018

நிர்வாக மசூரா - யாசின்பாபு நகர் கிளை


​தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 

ஞாயிறு மஃரிப் தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் கிளை செயல் பாடுகள் குறித்தும்  ஆலோசனை செய்யப்பட்டது
நாள்.8:4:2018