Tuesday 10 April 2018

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று  மாலை 5:00 மணியளவில்  TMS நகர் பகுதியில்  சமுதாய சீர்கேடு என்னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று  மாலை 5:30 மணியளவில்   சமுதாய நலக்கூடம் அருகில்  சமுதாய சீர்கேடு என்னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்