Tuesday 10 April 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  8/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில்  நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

1 இடம் : பெரியபள்ளிவாசல் அருகில்
 2 இடம் :நேதாஜி நகர்
உரை : சகோதரர் ஈஷா(திருப்பூர்)