Tuesday 10 April 2018

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்தான்"" என்னும் தலைப்பின் தொடர்ச்சியாக குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்