Tuesday 10 April 2018

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம்  சின்னவர்தோட்டம் பகுதியில் நடைபெற்றது ,சகோ. ராஜா அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன்   என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்