Tuesday 10 April 2018

நிர்வாக ஆலோசனை கூட்டம் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று காலை 7:25மணியளவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தண்ணீர் பந்தல் பற்றியும் இன்ன பிற பணிகள் பற்றியும் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்