Tuesday 10 April 2018

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் -08-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-42-43- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்