Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில். 15--08--15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள், "" மரண சாசனத்தின் சாட்சிகள்"" என்ற தலைப்பில் விளகமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...