Monday 17 August 2015

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக. 14-08-15 (வெள்ளி) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு .1) தாராபுரம் பெரியபள்ளிவாசல் அருகில், 2)ஐந்துமணி திண்னை பகுதி,3)சிந்தாமணி சந்து ஆகிய 3 இடங்களில்  "வீண் விரையம்" என்ற தலைப்பில்,தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. சகோ: நூர்முகமது அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....