Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு _ S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 14-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்??  என்ற. தொடரில்  "" சத்தியத்தில் இருந்து அசத்தியத்திற்கு சென்றவர்கள் "  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....