Monday 17 August 2015

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,14-08- 15 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மது அருந்தினால் என்ன தண்டனை என்று இஸ்லாம் சொல்கிறது"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....