Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 15-08-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,"'ஈஸா நபி அவர்கள்  கடவுள் இல்லை. இறைத்தூதர் தான் " என்ற தலைப்பில்  சகோ.சிகாபுத்தீன் அவர்கள் ,விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...