Monday 17 August 2015

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,15-08-15 (சனி)அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மது அருந்துபவன் முஃமினாக இருக்க மாட்டான்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்...