Monday 17 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று   மனோஜ்குமார் என்ற சகோதரருக்கு ""இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம்"" என்பது பற்றியும்,""இஸ்லாமிய கடவுள் கொள்கை"' பற்றியும் தாவா செய்யப்பட்டது ,மேலும்  "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...