Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 16--08--15--அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ,அப்துல்லாஹ் அவர்கள் "" நபி ஈசா (அலை) அவர்களுக்கு  அல்லாஹ் அருளிய அற்புதங்கள்"" என்ற தலைப்பில விளக்கமளித்தார் ,அல்ஹம்துலி்ல்லாஹ்...