Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக. 15-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்"??  என்ற. தொடரில்  "'தீமை மிகையானால் "  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்...