Monday 17 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


TNTJ    திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 14-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் தன்னுடைய தாய்க்கு இரத்தம் கேட்டு அனுகிய காருண்யா என்ற சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...