Monday 17 August 2015

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை,


TNTJ  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 12-8-2015 அன்று  இரண்டு இடங்களில்"" மது ஒழிப்பு பிரச்சாரம் ""நடைபெற்றது  ,சாகோ.ராஜா&பஷீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...