Monday 17 August 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் "ரமலானுக்கு பிறகு நமது நிலை "என்ற தலைப்பில்  உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....