Monday 17 August 2015

தாயத்து அகற்றம் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில்   இரண்டு சகோதரிகளுக்கு  ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர்கள் தம் கைகளில் கட்டியிருந்த  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்......