Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v .காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.vகாலனி கிளையின் சார்பாக 14-08-15 அன்று 

இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்  "'சோதனை"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....