Saturday 24 January 2015

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.01.2015 அன்று  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது 
மாவட்ட துணைசெயலாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு கிளை சார்பில் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்யவும், குறிப்பாக இன்ஷாஅல்லாஹ் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும்  முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்..