Saturday 24 January 2015

கோரிப்பாளையம் பள்ளி கட்டுமான பணிக்காக. ரூபாய் 4340/= நிதியுதவி _s.v.காலனி கிளை

  திருப்பூர் மாவட்டம் s.v.காலனி கிளை  சார்பில் 23.01.2015 அன்று  மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பள்ளி கட்டுமான பணிக்காக. ரூபாய் 4340/= நிதியுதவி  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்