Saturday 24 January 2015

அரசு பள்ளி தலைமையாசிரியர் புத்தகம் வழங்கி தாவா _ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக  23-1-2015 அன்று  மலையாண்டி பட்டிணம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்  அவர்களுக்கு   முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...