Saturday 24 January 2015

8 பிறமத சகோதரர்களுக்குதனித்தனியாக தாவா செய்து புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று பல தொழில் துறையைசார்ந்த 8 பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து,  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்8.,மாமனிதர் நபிகள் நாயகம்8 புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்